மகனின் நினைவு நாள்…. பிளஸ்-2 மாணவியுடன் தாய் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ்லைன் திருப்பதி நகரில் சாலைமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பாண்டிதேவி(37) சித்துராஜபுரத்தில் இருக்கும் அங்கன்வாடியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மகாராஜன் என்ற மகனும், புவனேஸ்வரி(17) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் புவனேஸ்வரி…
Read more