“காதல் திருமணம் செய்த தம்பி”… கோபத்தில் அடிக்கடி சண்டை போட்ட அண்ணன்… தெருவில் நின்று பேசும்போது… பரபரப்பு சம்பவம்.!!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெரியகுளம் பகுதியில் சுப்பிரமணியன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரர் பழனி சங்கர் (33) இவருக்கு சமீபத்தில் காதல் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் பழனிசங்கருக்கும், அவரது அண்ணன் சுப்ரமணியனுக்கும் இடையே அடிக்கடி தகராறு…
Read more