Breaking: தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த முதிய தம்பதி கொடூர கொலை… 15 சவரன் தங்க நகைகள் மாயம்… ஈரோட்டில் பரபரப்பு..!!!

சிவகிரியில் உள்ள விளாங்கோட்டு வலசு பகுதியில் ஒரு தோட்டத்து வீடு அமைந்துள்ளது. இங்கு ஒரு வயதான தம்பதி தனியாக வசித்து வந்துள்ளனர். அதாவது அந்தத் தோட்டத்தில் பாக்கியம் (65)-ராமசாமி (75) தம்பதியினர் வசித்து வந்த நிலையில் அவர்கள் தற்போது கொலை செய்யப்பட்ட…

Read more

Other Story