சட்டப்பேரவை சம்பவம்: ஆளுநரின் ஆளுமையே- #GetOutRavi…! தமிழகத்தில் திமுக- பாஜக இடையே போஸ்டர் யுத்தம்….!!!

சட்டப்பேரவையில் அம்பேத்கர், பெரியார், கருணாநிதி பெயர்களை ஆளுநர் உச்சரிக்க மறுத்ததையடுத்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்  உரையாற்றும்போது பேரவையில் இருந்து  ஆளுநர் ரவி வெளியேறினார். இந்நிலையில் ஆளுநர் ரவியை கண்டித்து, கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் திருவள்ளூர் ரயில் நிலையம் நோக்கி பேரணியாக செல்கின்றனர். அதேபோல்,…

Read more

Other Story