தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம்… மின்வாரிய ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் முறையான பராமரிப்பு பணிகள் துணை மின்வாரிய நிலையத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழைக்காலங்களில் மக்களுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கு தேவையான…
Read more