திடீரென மரத்திலிருந்து கசிந்த நீர்… மஞ்சள் குங்குமம் வைத்து கடவுளே…. இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பூனேவின் பிம்ப்பி சின்ச்வாத் பகுதியில் மரம் ஒன்று இருந்துள்ளது. அந்த மரத்தின் தண்டில் இருந்து திடீரென நீர் கசிய தொடங்கியது. இதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் அந்த மரத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி மரத்தை கடவுளாக நினைத்து வழிபட தொடங்கினர்.…

Read more

Other Story