“டிராக்டரை திருட பார்க்கிறார்”… சந்தேகத்தில் வாலிபரை கட்டி வைத்து அடித்தே கொன்ற கொடூரம்… பகீர்.!!

பீகார் மாநிலம் முசாபரில் உள்ள போகியா என்ற கிராமத்தில் கங்கா சஹ்னி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய டிராக்டரை நேற்று மர்ம நபர்கள் திருடன் முயற்சித்துள்ளனர். இதனால் சத்தம் கேட்டு எழுந்த கங்கா சஹ்னி, கிராம மக்களின் உதவியோடு ஷம்பு சஹ்னி…

Read more

Other Story