உயிரில்லாத உயிரினத்திடம் மனிதர்கள் எப்படி காசு கேட்குறாங்க…? பிரதமர் குறித்து நக்கலாக பதிவிட்ட பிரகாஷ்ராஜ்…!!!
பிரதமர் மோடி அவர் என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மா தான் என்றும், பயாலஜிக்காக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோ ஒரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியுள்ளார் என்று கூறியிருந்தார். பிரதமர் மோடி…
Read more