திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டேவுக்கு பணியிட மாற்றம்… மத்திய அரசு அறிவிப்பு…!!
புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வஞ்சிதா பாண்டேவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டார். இவர் வருண்குமார் ஐபிஎஸ் அவர்களின் மனைவி ஆவார். இந்நிலையில் தற்போது வந்திதா பாண்டேவை மத்திய…
Read more