“சாம்பியன்ஸ் டிராபி”… காஷ்மீரை வைத்து கேம் ஆடும் பாகிஸ்தான்… தடை விதித்த ஐசிசி… இந்தியாவை சீண்டிப் பார்ப்பதா…? ஜெய்ஷா கடும் கண்டனம்…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் விளையாட்டில் அரசியலை புகுத்துவதாக தற்போது ஐசிசி தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ஜெய்ஷா கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது சாம்பியன் டிராபி தொடர் அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள…

Read more

IPL 2025: வீரர்களின் சம்பளம் உயர்வு… ஒரு போட்டிக்கு எவ்வளவு தெரியுமா…? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!!

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் மெகா ஏலமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சமீபத்தில் அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் கலந்து…

Read more

“அமித்ஷாவின் மகன்”…. ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய்ஷா…. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…?

பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய்ஷா தற்போது ஐசிசி தலைவராக போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐசிசி தலைவராக பொறுப்பேற்ற 5-வது இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஷா பெற்றுள்ளார். இவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஆவார். அதன்பிறகு…

Read more

ஐசிசி தலைவராக பொறுப்பேற்கும் ஜெய்ஷா…? வெளியான முக்கிய தகவல்…!!

சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசியின் தலைவரான கிரேக் பார்கிளேயின் பதவி காலம் இந்த ஆண்டோடு நிறைவு பெற இருக்கும் நிலையில் ஐசிசியின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது ஐசிசி நிர்வாகம். இதைத் தொடர்ந்து கிரேக் பார்கிளே பதவியில் நீடிக்க விருப்பமில்லை…

Read more

ஐசிசி தொடர்களில் விராட் கோலி, ரோகித் சர்மா நிச்சயம் விளையாடுவார்கள்… பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உறுதி…!!!

இந்திய அணி 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரரான விராட் கோலி, ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக…

Read more

“இதை செய்தால் ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவி நிச்சயம்”…. ஜெய்ஷா வாக்குறுதி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என ஜெய்ஷா அறிவித்துள்ள நிலையில் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளதால் அது தொடர்பாகவும் அவர் பேசியுள்ளார். அதாவது இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் ரோகித் சர்மாவுக்கு தற்போது…

Read more

Other Story