சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகள் நியமனம்…. ஜனாதிபதி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் போன்றோர் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். மாவட்ட நீதிபதிகள் சின்னசாமி குமரப்பன், சக்திவேல், தனப்பால், ராஜசேகர் போன்ற…

Read more

“விவேகானந்தர் மண்டபம் ஆன்மீகத்தின் சின்னமாக திகழ்கிறது”…. ஜனாதிபதி திரௌபதி முர்மு நெகிழ்ச்சி…!!

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு கேரளாவில் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்தடைந்தார். அங்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் பகவதி அம்மன் கோவில் போன்றவைகளுக்கு சென்று சுற்றி பார்த்தார். ஜனாதிபதியின்…

Read more

Justin: பிப். 18-ல் மதுரைக்கு வருகிறார் ஜனாதிபதி திரௌபதி முர்மு….!!!

இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவி ஏற்ற நிலையில் முதல் முறையாக தமிழகம் வருகிறார். இவர் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்களில் இரு நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வர இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது…

Read more

Other Story