கீழே கிடந்த சோப்… கால் வைத்ததால் வழுக்கி விழுந்த இளம்பெண்… நொடி பொழுதில் பறிபோன உயிர்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கீழே கடந்த சோப்பை மிதித்து வழுக்கி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் டிஜே.ஹள்ளி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட கனக் நகர் பகுதியில் 27 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய வீட்டின் மூன்றாவது…

Read more

Other Story