கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஊக்க மதிப்பெண்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிதாக நிரப்பப்பட உள்ள 2250 துணை செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் பணியிடங்களில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்களின் சேவையை…

Read more

Other Story