நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க….? செல்போன் அழைப்பால் மக்கள் அதிர்ச்சி..!!

நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) தமிழ்நாட்டில் சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் பெரும்பாலானோர் செல்போனுக்கு வந்த அழைப்பில், ‘நீங்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தீர்கள்?’ என கேள்வி கேட்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் இது குறித்து…

Read more

Other Story