62 வருடத்தில் இதுவே முதல் முறை…. கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு கிடைத்த அங்கீகாரம்….!!

உலக அளவில் கால்பந்தாட்டத்தில் சிறந்த வீரர் என போற்றப்படும் லியோனல் மெஸ்ஸி அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் சமூக நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் விருதுதான்…

Read more

ஆசிரியை குத்திக் கொலை…. துளியும் சகிக்க முடியாது…. அன்பில் மகேஷ் கண்டனம்….!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி. இவரை மதன் குமார் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலை ஏற்க மறுத்த ரமணியை மதன்குமார்…

Read more

அட என்னப்பா சொல்றீங்க…! ஏடிஎம் கார்டு வச்சிருந்தா ரூ.5 லட்சம் கிடைக்குமா…? இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

ஏடிஎம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது மிகவும் பாதுகாப்பான வழி முறையாகும். பொதுமக்கள் அனைவரும் தற்போது ஏடிஎம் மூலம் சேமிப்பு பணத்தை எளிமையாக எடுத்துக் கொள்கின்றனர். எல்லா இடங்களிலும் ஏடிஎம் வசதி இருப்பதால் பண பரிவர்த்தனை எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம்மில் இன்னும்…

Read more

Other Story