செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்..!!

இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பான செபியின் புதிய தலைவராக துஹின் காந்தே பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய நிதி மற்றும் வருவாய் துறை செயலராக இருக்கிறார். தற்போது செபியின் தலைவராக இருக்கும் மாதபி புரி புச் பதவி காலம் இன்றுடன் நிறைவடையும்…

Read more

ஹிண்டன்பர்க் குற்றசாட்டு…. “பூட்டு போட்ட செபி”….. Protect Mode-ல் “எக்ஸ்” தளம்….!!!

இந்தியாவில் கடந்த வருடம் அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பங்குமுறை கேட்டில் பெரிய அளவில் ஈடுபட்டு இருப்பதாக பரபரப்பு குற்றசாட்டினை வைத்தது. இதைத்தொடர்ந்து  அந்த நிறுவனத்தின் பங்குகள் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து தற்போது அதானி நிறுவனம் பங்கு…

Read more

அதானியை தொடர்ந்து வசமாக சிக்கிய செபி தலைவர்…? மீண்டும் அதிர்ச்சி அளித்த ஹிண்டன்பர்க் அறிக்கை…!!!

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க நிதி நிறுவனமானது உலகில் உள்ள பெரும் நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக முறை கேடுகள் குறித்து ஆய்வு செய்த அறிக்கை வெளியிடும். அந்த வகையில் கடந்த வருடம் இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவரான அதானி…

Read more

Other Story