கொரோனா பரவல் எதிரொலி…! சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் காணொலியிலும் விசாரணை…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரமன் தொற்று அதிகரித்து வருகிறது. இதன்…

Read more

Other Story