சரமாரி கேள்வி… உங்க மேல நம்பிக்கை இல்ல…. ” சிறுமிக்கு நடந்த வன்கொடுமை” சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர், அண்ணாநகரத்தில் வசிக்கும் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவன் மீது புகார் அளிக்கச் சென்றபோது, அப்போது காவல் ஆய்வாளர்…

Read more

தனித்தேர்வர்களுக்கும் தமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீடு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்வி பெற்றவர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், +2 பொதுத்தேர்வை தனித்தேர்வராக எழுதியவர்களும் இந்த இட ஒதுக்கீட்டைப் பெற உரிமை உண்டா என்ற கேள்வி நீண்ட காலமாக எழுந்து வந்தது.…

Read more

BREAKING: ஏப்ரல் 1-ம் தேதி முதல்…. டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் உள்ள மலைப் பகுதிகளில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசி செல்வதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதிப்படைவதால் மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு…

Read more

Other Story