“சீரியல் நடிகையுடன் காதல்”.. ஐடி ஊழியரிடமிருந்து ரூ.5 லட்சம் வாங்கிய பிறகு பிரேக் அப்…? கடைசியாக சொன்ன அந்த வார்த்தை.. டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்…!!!

சென்னை மாவட்டம் கௌரிப்பாக்கம் பகுதியில் ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தற்போது ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

Read more

Other Story