கேபிஒய் பாலா, அறந்தாங்கி நிஷாவின் தன்னலமற்ற பரந்த உள்ளம்…. பாராட்டிய சீமான்…!!

கனமழையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு உரிய நேரத்தில் உணவு உள்ளிட்ட உதவிகள் செய்த தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்பாளர்களான அறந்தாங்கி நிஷா மற்றும் பாலா ஆகியோரது மனிதநேயமிக்கச்செயல் மிகுந்த பாராட்டுக்குரியது என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மக்களின் அன்பையும், ஆதரவையும்…

Read more

Other Story