பெற்றோர்களே உஷார்…! “செல்போனில் கார்ட்டூன் பார்த்த சிறுவன்”…. திடீரென கேட்ட சத்தம்… நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹர்தியால் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் ஹர்தியால் சிங் தன் மனைவியுடன் வயல்வெளிக்கு வேலைக்காக…

Read more

பிஸ்கட் போட்ட 6 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் சோகம்….!!!

சமீபகாலமாகவே நாய்க்கடி சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் சென்னை நொச்சிக்குப்பத்தில் தெருநாய் கடித்ததில் 6 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவன்,…

Read more

அடக்கடவுளே…! கொதிக்கும் பாலை சிறுவனின் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்‌…. பெரும் அதிர்ச்சி…!!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே ‌ கோனோடு அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு ஷீபா (36) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 7-ம் தேதி குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் வைத்து பால் காய்ச்சி கொடுத்துள்ளார். அப்போது சூடான பாலை…

Read more

Other Story