நாயை துரத்தி சென்ற சிறுத்தை…. வைரலாகும் வீடியோ…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் விளாம்புண்டி வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் கட்டியிருந்த நாய் குரைத்தது. விளாங்குடி வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கல்குவாரியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர்.…

Read more

Other Story