திருமண விருந்து…. அழையா விருந்தாளியாக வந்த சிறுத்தைப்புலி…. பதறி ஓடிய மணமக்கள்….!!!
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பகுதியில் நேற்று திருமண விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது அங்கு சிறுத்தைப்புலி ஒன்று திடீரென நுழைந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள் அலறி அடித்து அங்கிருந்து தப்பி ஓடினர்.…
Read more