தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. மாலை நேரத்தில் சத்தான சிற்றுண்டி… அசத்தலோ அசத்தல்…!!!

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் பொது தேர்வு நடைபெற உள்ளது. அதாவது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு…

Read more

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு பரந்த அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிவடைந்து இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என்று தனியார் பள்ளிகளின் இயக்குனர்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்?… மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கன மழை காரணமாக அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 10 மற்றும் 12…

Read more

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு…. நாளை முதல் பள்ளிகளில்…. வெளியான முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகளானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை…

Read more

தேர்ச்சி பெறாத மாணவர்களே கவலை வேண்டாம்…. மே-15 முதல் பயன்படுத்திக்கோங்க…. வெளியான உத்தரவு…!!!

+2 பொதுத்தேர்வு முடிவுகளானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால், அவர்களுக்கான துணைத்தேர்வு தேதி ஜூன் 19 முதல் ஜூன் 26 வரை நடைபெற…

Read more

+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு…. வரும் 15-ந்தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்பு…. அதிரடி உத்தரவு….!!!

+2 துணைத்தேர்வுக்கு தேர்வாளர்கள் நாளை(மே 11) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். பொதுத்தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி…

Read more

பொதுத்தேர்வு: இந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த…. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்…!!!!

மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும் கூட, செய்முறை தேர்வு பிப்ரவரி மாதத்திலேயே தொடங்க உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வுகளில்…

Read more

Other Story