போக்குவரத்து கழக முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு… ஊழியர்கள் நாளை போராட்டம்… வெளியான அறிவிப்பு…!!!!

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. ஒப்பந்த முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க  தனியாருக்கு அனுமதி அளிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. போக்குவரத்து கழகத்தின் இந்த முடிவுக்கு சிஐடியு தொழிற்சங்கம் எதிர்ப்பு…

Read more

Other Story