“6 ஆண்டுகளாக சவுதியில் சிக்கி தவிக்கும் நபர்”… வறுமையில் வாடும் மனைவி மகள்கள்… நிதி திரட்டும் கேரள மக்கள்…!!

மலப்புரம் மாவட்டம் உப்பஞ்சேரிம்மாள் பகுதியில் ஒரு குடிசை வீட்டில் பினி என்ற பெண் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்ட நிலைமையில் வசித்து வரும் இவரின் கணவர் ஷாஜூ கடந்த 2019 ஆம் ஆண்டு டிரைவர் வேலைக்காக சவுதிக்கு…

Read more

பனிமூட்டத்தால் நடந்த விபரீதம்… நொடிப் பொழுதில் நடந்த பயங்கரம்.. 9 இந்தியர்கள் துடிதுடித்து பலி..!!

சவுதி அரேபியாவில் உள்ள ஜாஷான் நகர் உள்ளது. இதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது,…

Read more

Other Story