“ரயிலை கவிழ்த்த சதி”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்… பரபரப்பு தகவல்..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்- வாரணாசிக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இந்த ரயில் வாரணாசியில் இருந்து அகமதாபாத் நோக்கி சென்றது. அப்போது அதிகாலை 2.30 மணி அளவில் உத்திர பிரதேசத்தில் உள்ள கான்பூர்…

Read more

என்னை ஆட்சியில் இருந்து அகற்ற சதி…. ஆனால்…. பிரதமர் மோடி குற்றசாட்டு…!!!

தன்னை ஆட்சியில் இருந்து அகற்ற இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சக்திவாய்ந்தவர்கள் கைகோர்த்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் சிக்கபல்லாபுரா பகுதியில் பிரசாரம் செய்த அவர், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பாடுபட்டு வருவதாகக் கூறினார். தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை…

Read more

Other Story