Breaking: இந்த ஊழியர்களுக்கு 15% வரை ஊதிய உயர்வு… தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை கட்டுப்பாட்டில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் இயங்குகிறது. இதற்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து…

Read more

Other Story