‘அவர் மீது நடவடிக்கை எடுங்க ‘…. 150-க்கும் மேற்பட்டோர் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் ஆழியாற்றங்கரை செல்லும் வழியில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான சுடுகாடு (கபர்ஸ்தான்) ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த சுடுகாட்டை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி கடந்த 2 மாதங்களுக்கு முன், தாசில்தார் அலுவலகத்தில் மனு ஒன்று…

Read more

Other Story