கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு நிம்மதி செய்தி..! இனி அதை நினைத்து பயப்பட வேண்டாம்…!!

இந்தியாவில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. பெரும்பாலான மக்கள் சிலிண்டர்  பயன்படுத்தி வருகிறார்கள். பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சமையலறை பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு…

Read more

கைரேகை சரிபார்ப்பு செய்யாவிட்டால் பெயர் நீக்கப்படுமா…? நுகர்வோர் பாதுகாப்புத்துறை முக்கிய அறிவிப்பு…!!

ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகை சரிபார்ப்பை உடனே மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படும் என்று தகவல் வெளியானது. இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை எனில்,…

Read more

இனி கைரேகை இல்லாமலே ஆதார் அட்டை பெறலாம்…. மத்திய அரசின் நற்செய்தி…!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது  அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட்…

Read more

Other Story