“முதல் குழந்தை 45 நாளில்”… 2-வது குழந்தை 11 நாளில்… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழப்பு… கதறி துடிக்கும் தாய்… வேதனை சம்பவம்…!!!
மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் கார்த்திகேயன்-சுவாதி (21) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் 45 நாட்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 11 நாட்களுக்கு முன்பாக மீண்டும் இரண்டாவதாக…
Read more