“முதல் குழந்தை 45 நாளில்”… 2-வது குழந்தை 11 நாளில்… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழப்பு… கதறி துடிக்கும் தாய்… வேதனை சம்பவம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் கார்த்திகேயன்-சுவாதி (21) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் 45 நாட்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 11 நாட்களுக்கு முன்பாக மீண்டும் இரண்டாவதாக…

Read more

“இதுதான் தாயுள்ளம்” பசியால் துடித்த மாற்றான் கைக்குழந்தை…. தாய்ப்பாலூட்டிய கோவை இளம்பெண்…!!

சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் திண்டுக்கல்லை அடுத்து அம்பத்தூர் ரயில் நிலையத்தில் மூன்று மாத கைக்கு குழந்தையோடு ஆண் பயணி ஒருவர் ஏறி  உள்ளார். நீண்ட நேரமாக…

Read more

Other Story