அடுத்தடுத்து பள்ளிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்…. பரிதாபமாக பலியாகும் பிஞ்சு குழந்தைகள்….!!!

இஸ்ரேல் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காசா மீது போர் நடத்தி வரும்  நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது ஒரு பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும்…

Read more

Other Story