குமரிக்கடல் பகுதியில் மார்ச் 4,5-ம் தேதி சூறைக்காற்று.. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

குமரி கடல் பகுதிகளில் மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சுரைக்காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மார்ச் 4,…

Read more

Other Story