ஆளுங்கட்சி MLA வை கன்னத்தில் பளார் என அறைந்த வாக்காளர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மோதல் ஏற்பட்டது. ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்றது ஏன் என தெனாலி தொகுதி ஒய்எஸ்ஆர்…

Read more

Other Story