விவசாயிகளின் பொறுமையை சோதிக்காதீங்க…. மத்திய அமைச்சரை எச்சரித்த ஜெகதீப் தன்கர்….!!!

விவசாயிகள் பயிறுகளுக்கு குறைந்தபட்ச விலையை சட்டப்பூர்வமாக்க கோரி பிப்ரவரி முதல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசை குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, மத்திய வேளாண்துறை அமைச்சர்…

Read more

செல்போன் எந்த அளவுக்கு தேவையோ அதே போல் தான் உடலும்… “இதுக்கு அனைவரும் ஒத்துழைங்க”… துணை ஜனாதிபதி வேண்டுகோள்..!!

உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருமாறு இளைஞர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் உடல் தானம் செய்தவர்களின் குடும்பத்தை கௌரவிக்கும் வகையில் ஜெயின் சமூக குழுக்களின் மத்திய அமைப்பும், டெல்லி உடல் உறுப்பு தான சங்கமும்…

Read more

Other Story