“ஆளில்லா நேரம்”…‌ ஜூசில் மயக்க மருந்து… 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. துடித்த பெற்றோர்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

சென்னை மாவட்டம் கிண்டி என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அரவிந்த் என்று நபர் அங்கு சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்திருக்கிறார்.…

Read more

“இதய நோயாளின்னு தெரிஞ்சும் எட்டி உதைச்சார்” மருத்துவர் மீது விக்னேஷின் தாயார் புகார்….!!

கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனை புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இளைஞனின் இந்த செயலுக்கு சிலர் கண்டித்தும் சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷின்…

Read more

BREAKING: மழை வெளுத்து வருகிறது…. ரெயின்கோட் எடுத்துட்டு போங்க…!!

சென்னையில் கிண்டி, தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், செங்கல்பட்டு, தி.மலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், விழுப்புரம், சேலம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி…

Read more

Other Story