கிணற்றில் இருந்து வந்த துர்நாற்றம்…. நடந்தது என்ன…? சிறுவன் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தில் அருள்செல்வன்-கல்பனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதுடைய அபிநாத் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்த அபிநாத் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அபிநாத்தை பல்வேறு…

Read more