வந்த உடனே வேலையை  ஆரம்பிச்சுட்டாரு பா… சீசிங் ராஜா மூன்றாவது என்கவுண்டர்…!!!

பகுஜன் சாமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்து ஜூலை மாதம் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். நகரின் முக்கிய பகுதியில் இந்த படுகொலை நடைபெற்றதால் சட்ட ஒழுங்கு குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனால் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த…

Read more

சென்னையில் இன்று முதல் பெண் காவலர்களுக்கு 8 மணிக்கு ரோல்கால்…. காவல் ஆணையர் சங்கர் ஜிவால்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதாவது காவலர்களின் காலை வருகை 7 மணியிலிருந்து எட்டு மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பெருநகரங்களில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள், காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை, பெண்…

Read more

செம கெத்து….!!! திருச்சி மாநகரின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி… ரவுடிசம், போதைபொருளை ஒழிக்க அதிரடி உத்தரவுகள்….!!!!

திருச்சி மாநகரத்தில் 32-வது காவல் ஆணையராக முதன் முறையாக பெண் ஐபிஎஸ் அதிகாரி சத்தியபிரியா நேற்று பொறுப்பேற்றார். திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையர் என்ற பெருமையை பெற்ற சத்யபிரியா பொறுப்பேற்ற முதல் நாளே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.…

Read more

Other Story