என் உயிர் பிரியும் நேரத்தில் கூட… இந்த வார்த்தையை சொல்லுவேன்…. அமைச்சர் துரைமுருகன் உருக்கம்…!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இவர் நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் துரைமுருகன் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, பொன்னை நதியின்…

Read more

Other Story