“கழிவுநீர் அடைப்பை சரி செய்த தூய்மை பணியாளர்”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு மரணம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள சூளைப்பள்ளம் பகுதியில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது பணியில் இருந்த பட்டாபிராமன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது இதனால் அவர் சம்பவ இடத்திலேயே…

Read more

பெரும் அதிர்ச்சி..! கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து திமுக பிரமுகர் உயிரிழப்பு…!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சொக்கநாதர் கோவில் பகுதியில் முருகன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பாத்திர கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று…

Read more

செங்கல்பட்டு பேருந்துநிலைய அவலம்.. நோய்தொற்று பரவும் அபாயம்..!!!

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் திறந்து கிடக்கும் கழிவு நீர் கால்வாய்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். தற்போது இந்த பேருந்து நிலையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும்…

Read more

ஆப்பு வைக்கும் அம்மா உணவகம்..! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.. வேதனையில் மக்கள்..!!!

சென்னை கொருக்குப்பேட்டையில் அம்மா உணவகத்தை சுற்றி கழிவுநீர் சலையில் ஓடுவதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். கொருக்குப் பேட்டை 47-வது வார்டில் உள்ள மீனம்பாக்கம் நகர் 4-வது தெருவில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு…

Read more

தமிழகத்தில் கழிவு நீரை வெளியேற்றும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு திறந்தவெளி மற்றும் நீர் நிலைகளில் மலக்கசடு, கழிவு நீர் மற்றும் பிற கழிவுகளை வெளியேற்றும் வாகனங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதாவது கழிவுகளை வாகனங்களின் மூலம் முறையற்ற முறையில் அகற்றுவதால் உயிரிழப்புகள் போன்ற ஆபத்துகள் ஏற்படுகிறது. இதன்…

Read more

Other Story