“அரசு வேலை, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்”… அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10…

Read more

Other Story