தமிழகத்தில் இந்த 4 கடலோர மாவட்ட மக்களுக்கு…. வெளியான மிக முக்கிய எச்சரிக்கை….
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய நான்கு கடலோர மாவட்டங்களுக்கு நாளை இரவு 11:30 மணி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்ட கடற்கரைகளில் அலை அதிக உயரம் எழும்பும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய…
Read more