மாணவர்களுக்கு குட் நியூஸ்…! இனி உத்திரவாதம் இல்லாமல் வங்கிகளில் 7.50 லட்சம் கடன் பெறலாம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!
மத்திய அமைச்சரவை தற்போது PM வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பது மட்டும் தான். இந்த திட்டத்தின் மூலம் வங்கிகளிடமிருந்து கல்வி கடன் பெற…
Read more