மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கல்லூரி மாணவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி வேல்முருகன் காலணியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் கிருபாகரன்(19) தனியார் கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஜான் தனது நண்பரான முத்தமிழ் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் அருப்புக்கோட்டை…
Read more