திருமணமான ஆறே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சின்ன புனல் வாசலை சேர்ந்த அழகுவேல் என்பவருடைய மகன் பிரதீஷ் குமார். இன்ஜினியர் ஆன இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த வேலு மகள்…

Read more

வரதட்சணை கேட்டு தொடர் சித்ரவதை… காதல் கணவரே இப்படி செய்யலாமா…? கதறிய கர்ப்பிணி பெண்… திடீர் விபரீத முடிவு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகள் அர்ச்சனா (23) பி.ஏ பட்டதாரி. இவர் அபிஷ்மோன் (27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு…

Read more

எலி மருந்தை சாப்பிட்ட கர்ப்பிணி பெண்…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தை கூடம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷி(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஆண் மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் சந்தோஷி குழந்தை…

Read more

Other Story