இனி ரூ.5 லட்சம் இல்ல, ரூ.10 லட்சம்…. நிதியை உயர்த்தியது மத்திய அரசு… அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவைப் பொறுத்த வரையில் வனவிலங்குகளால் உயிரிழப்போருக்கு அரசு சார்பில் கருணைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது வனவிலங்குகளால் உயிரிழந்தால் 5 லட்சம் ரூபாய் கருணைத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த தொகை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு…

Read more

Other Story