“சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து கணவன் மனைவி பலி”… உயிருக்கு போராடும் மகள்… பாய்ந்தது வழக்கு..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையின் நடுவில் பாலம் கட்டுவதற்காக குழி தோண்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் அதிகாலை 3 மணியளவில் நடராஜ்-ஆனந்தி தம்பதியினர் தனது 13 வயது மகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிரே…

Read more

திருப்பதியில் கட்டுமான பணியின் போது பயங்கர விபத்து… 3 தொழிலாளர்கள் துடிதுடித்து பலி‌.!!

திருப்பதி மாவட்டம் மங்கலம் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது குடியிருப்பில் கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் 5வது மாடி கட்டுமான பணிக்காக சாரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென சரிந்து விழுந்தது. இதில் வேலை செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்களும் சம்பவ…

Read more

குழந்தையோடு நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்… ஆட்டோ மீது இடிந்து விழுந்த சுவர்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

ஹைதராபாத் கர்மங்ஹாட் பகுதியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்த நிலையில் ஆட்டோவில் சென்ற குடும்பத்தினர் நொடியில் உயிர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கர்மங்ஹாட் பகுதியை சேர்ந்த நெனாவத் அனில், சரோஜா,பானு பிரசாத், ராமவத் அனில் மற்றும் 2…

Read more

கிரேன் உதவியுடன் ஆழிதேரின் கட்டுமான பணி தீவிரம்… போக்குவரத்து சேவையில் மாற்றம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின்  தலைமை பீடமாகவும் சர்வ தோஷ பரிகார தளமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் புகழ் பெற்ற ஆழிதேரோட்டம் ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நடைபெறுவது வழக்கம். அந்த வகையில்…

Read more

Other Story