சிறுவர்களை பணியமர்த்திய விவகாரம்…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி உத்தரவு…!!
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மார்க்கெட் பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 13 வயது சிறுவனை மலர் அங்காடியில் பணியில் அமர்த்தியது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் சிறுவனை மீட்டு குன்னூர் ஜூடிசியல்…
Read more