கடைகளை கூடுதல் நேரம் திறந்துவைக்க அனுமதி…. கோவை மக்களுக்கு குட் நியூஸ்..!!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு மாநகரில் கடைகளை இரவு கூடுதல் நேரம் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டியை வரும் 12ஆம்…
Read more