கடைகளை கூடுதல் நேரம் திறந்துவைக்க அனுமதி…. கோவை மக்களுக்கு குட் நியூஸ்..!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு மாநகரில் கடைகளை இரவு கூடுதல் நேரம் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டியை வரும் 12ஆம்…

Read more

“இனி இங்கெல்லாம் மொபைல் நம்பரை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது”… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி ஷாப்பிங் மால்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை வியாபார கடைகள் போன்றவைகளில் மொபைல் ஃபோன்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது என்று அறிவித்துள்ளது. அதன்பிறகு இனி மொபைல்…

Read more

Other Story