மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்.. வழக்கு பதிவு செய்த போலீசார்…!!!!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21 -ஆம் தேதி வேல்முருகன், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், கார்த்தி, மாதவன், முருகன், பாலசுப்பிரமணியன் ஆகிய  மீனவர்களும்  இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று…

Read more

Other Story